Author: Savitha Savitha

ப்ரியங்கா காந்தியின் கழுத்தை நெரித்து கீழே தள்ளிய போலிசார்: உ.பி.யில் பரபரப்பு

லக்னோ: போலிசார் என் கழுத்தை நெரித்தனர், நான் கீழே தள்ளப்பட்டேன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி பரபரப்பு புகார் கூறி இருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு…

ஜன.16ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கோபிச்செட்டிபாளையம்: பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார். பிரதமர் மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி…

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 73 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

மோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத…

இந்தியா, சீனாவின் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவு தந்த குவைத் எம்பிக்கள்: சர்வதேச நாடுகளுக்கும் அழைப்பு

குவைத்: இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும், சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்களுக்கும் குவைத் எம்பிக்கள் 27 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாங்கள் மட்டுமல்ல, இந்த அரசாங்கமும், சர்வதேச நாடுகளும்…

ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: பாஜக தேசிய பொதுச் செயலா் ராம் மாதவ் தகவல்

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:…

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மறைவு: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்…

இந்திய மருத்துவர்கள் பிரிட்டன் செல்ல வாய்ப்பு: புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

லண்டன்: தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மற்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு புதிய விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற…

இந்தியாவில் நிறுத்தப்படும் இணையதள சேவை: 2019ல் 100க்கும் மேற்பட்ட முறை நிறுத்தம்

டெல்லி: இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட முறை இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ள விவரம் வெளிவந்துள்ளது. 2012ம் ஆண்டு முதல் இப்போது வரை 374 முறை…

குடியுரிமை போராட்டக்காரர்களை மிரட்டுகிறது உ.பி. அரசு: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

டெல்லி: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உத்தரப்பிரதேச அரசு மிரட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர். நாடு முழுவதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் ஓயவில்லை.…

ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்: 1899ம் ஆண்டுக்கு பிறகு குறைந்து காணப்படும் நிலை

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் உள்ள பிறப்பு விகிதம் பற்றிய புள்ளி…