Author: Savitha Savitha

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி…!

டெல்லி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுள்ளார். புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இதையடுத்து…

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மாநில அரசுகள் எதிர்ப்பு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல மாநில அரசுகள் எதிர்ப்பதாக பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து…

கர்நாடகாவில் கேரள மாநிலத்தவர் நுழைய தடை விதித்ததற்கு எதிர்ப்பு: பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: கர்நாடகாவில் கேரள மாநில மக்கள் நுழைய தடை அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.…

நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வுகள் ஆணையம்…! ஜிஎஸ்டி வரியும் விதிப்பு

டெல்லி: நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேரவும் நீட் தேர்வு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. அதன்…

உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுப்பு…!

சமோலி: உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தவுளிகங்கா,…

ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு: விசாரணை மார்ச் 16ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைப்பு

டெல்லி: ராதாபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் வழக்கு விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 2016ம் ஆண்டு தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம்…

கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும்: பாரத் பயோடெக் அறிவிப்பு

டெல்லி: கோவாக்சின் 3ம் கட்ட சோதனை முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் வெளியாகும் என்று பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள…

4 நாட்களாக புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாச்சல பிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்களாக எவ்வித கொரோனா தொற்றுகளும் பதிவாகவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தியதில் இன்று 335வது நாளாகும்.…

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவிப்பு..!

சென்னை: காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான…

காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார்: தினேஷ் குண்டு ராவ் குற்றச்சாட்டு

சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசுகிறார் என்று தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டு ராவ் குற்றம்சாட்டி உள்ளார். புதுச்சேரியில் இன்று சட்டசபை…