Author: Savitha Savitha

இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம்: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துவங்கியது

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி: சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி அறிவுறுத்தி உள்ளார். பிரிட்டன், ஜெர்மன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய…

ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித்: முதல்வர் கார் பரிசு

சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காரை பரிசாக வழங்கினர்.…

தஞ்சை விமானப்படை தளத்தில் பிரமோஸ் ஏவுகணைகளுடன் சுகோய்: 6 விமானங்கள் இணைப்பு

தஞ்சை: சுகோய் போர் விமானம் தஞ்சை படை தளத்தில் இணைக்கப் பட்டதன் மூலம் இந்த வகை போர் விமானம் உள்ள தென்னிந்தியாவின் முதல் படைதளம் என்ற பெருமையை…

பரிட்சை நேரம், மாணவர்களுடன் உரையாடி நேரத்தை வீணாக்குகிறார்: பிரதமர் மோடி மீது கபில் சிபல் புகார்

டெல்லி: மாணவர்களுக்கு பரீட்சை இருக்கும் நேரத்தில், பிரதமர் மோடி பரிக்ஷா பெ சர்ச்சா என்று கூறி நேரத்தை வீணடிக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்…

அசாமில் தீவிரமடையும் சிஏஏக்கு எதிரான போராட்டம்: மாணவர் அமைப்பினருக்கு நெல் வழங்கி ஆதரவளித்த விவசாயிகள்

கவுகாத்தி: குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் ஒரு அம்சமாக அசாம் விவசாயிகள் நெல் நன்கொடை அளித்தனர். அசாமில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.…

ரேடியோ அதிர்வெண் கொண்ட பாஸ்டேக் அட்டைகளை ஏற்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது, 6 மாநில போக்குவரத்து கழகங்களுக்கு ரேடியோ அதிர்வெண் அடிப்படையிலான பாஸ்டேக் அடையாள அட்டைகளை ஏற்குமாறு கோரியுள்ளது. நாடு முழுவதும பாஸ்டேக் திட்டம்…

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கேரள தம்பதி: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்..! குவியும் வாழ்த்துகள்

ஆலப்புழா: கேரளாவில் மசூதியில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு…

உத்தரகாண்ட் மாநில ரயில் நிலையங்களின் பெயர்கள்: சமஸ்கிருதத்தில் மாற்றம்

உத்தரகாண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உருது மொழியில் எழுதப்பட்ட ரயில் நிலையங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்படுகிறது. பிளாட்பார்ம் சைன்போர்டுகளில் ஒரு ரயில் நிலையத்தின் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்திற்குப்…

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் சுற்றுலா பயணி: இரண்டரை லட்சம் அபராதம்

கொச்சி: பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் நாட்டு பெண்ணுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில்…