Author: Savitha Savitha

சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்வு: புதியதாக 3,000 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், அந்நாட்டை மட்டுமல்ல… உலக நாடுகளையும் அச்சுறுத்தி உள்ளது. பல…

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பைனலில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக வங்கதேசம் சாம்பியன்

ஜோகன்னஸ்பர்க்: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது வங்கதேசம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலக கோப்பை கிரிக்கெட்…

சகதியில் சிக்கியவரை கை கொடுத்து காப்பாற்றிய குரங்கு: வைரலான போட்டோ

ஜகார்த்தா: ஆற்றில் தவித்தவரை குரங்கு ஒன்று கை தூக்கிவிட்ட போட்டோ இணையத்தில் வைரலாக பரவி பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தெற்காசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இடமான அறியப்படுவது…

பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: மக்களை சந்திக்கிறார் கமல்ஹாசன்

ஈரோடு: வரும் 21ம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார். ஈரோடு தென்மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம்…

வேனில் ஏறி நின்று ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்ஃபி! போலீசார் தடியடி – வீடியோ

நெய்வேலி: வேனில் ஏறி நின்ற நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்தார். அப்போது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.…

ஆஸி. கண்காட்சி போட்டியில் கலக்கிய சச்சின்: ரசிகர்கள் குஷி

சிட்னி: ஆஸ்திரேலியா வீராங்கனையின் சவாலை ஏற்று கண்காட்சி போட்டியில் பேட்டிங் செய்தார் சச்சின். இது பெரும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10…

காவல்துறை தேர்வில் முறைகேடு என புகார்: 1000 விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் போலி என கண்டுபிடிப்பு

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட பலரின் சான்றிதழ்கள் தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு…

ஏப்ரலில் கட்சி தொடங்குகிறார் ரஜினி, கூட்டணியில் பாமக: தமிழருவி மணியன் கருத்து

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் ரஜினி காந்த் கட்சி தொடங்குகிறார். அவரது கட்சி கூட்டணியில் பாமக இணைகிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழருவி மணியன்.…

சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுத்தது இந்தியா: விசா நடவடிக்கையும் நிறுத்தி வைப்பு

டெல்லி: சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுத்திருக்கிறது இந்தியா. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டி இருக்கிறது. 30,000 ஆயிரத்துக்கும்…

டெல்லியில் தேர்தல் பணியில் இருந்த அதிகாரி திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது

டெல்லி: டெல்லி சட்ட சபை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 70 தொகுதிகளை கொண்ட…