Author: Savitha Savitha

கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ சாடல்

சென்னை: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடி…

தமிழகத்தின் டாஸ்மாக் வருவாய் ரூ.30,000 கோடி: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தகவல்

டெல்லி: தமிழகத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய ஒன்று டாஸ்மாக் நிறுவனமும்,…

கல்லூரியில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை: குஜராத் மாநில கல்லூரியில் அட்டூழியம்

காந்திநகர்: பிரபல கல்வி நிலையம் ஒன்றில் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடைகள் அகற்றி சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத்…

கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து வினய் சர்மா தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம்…

40 பேர் பலியான புல்வாமா தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்? ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: நாட்டையே உலுக்கிய புல்வாமா தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் சிஆர்பிஎப்…

ஜப்பான் கப்பலில் உள்ளவர்களில் இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

டெல்லி: ஜப்பான் கப்பலில் உள்ள இந்தியர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி இருக்கிறார். சீனாவையே புரட்டி போட்ட…

டிரம்ப் இந்தியா வரும் சூழலில் பரபரப்பு: காஷ்மீர் நிலவரம் பற்றி கடும் அதிருப்தி வெளியிட்டு அமெரிக்க எம்பிக்கள் கடிதம்

வாஷிங்டன்: ஜம்முகாஷ்மீரில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான செனட் எம்பிக்கள் கடிதம் எழுதி கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். வரும்…

அசாமில் 614 மதரசாக்கள், 101 சமஸ்கிருதம் பயிற்சி மையங்கள் 6 மாதங்களில் மூடல்: அமைச்சர் சர்மா அறிவிப்பு

திஸ்பூர்: அசாமில் உள்ள 614 மதரசாக்கள், 101 சமஸ்கிருதம் பயிற்சி மையங்கள் 6 மாதங்களில் மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா…

பிரபல கிரிக்கெட் சூதாட்ட குற்றவாளி சஞ்சீவ் சாவ்லா: 20 ஆண்டுகள் கழித்து இந்தியா அழைத்து வரப்பட்டார்

டெல்லி: கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் சாவ்லா 20 ஆண்டுகள் கழித்து இந்தியா அழைத்து வரப்பட்டார். 2000ம் ஆண்டு இந்தியாவில் கிரிக்கெட் போட்டியின்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,…

கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்தது ஏன்? காரணத்தை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை

டெல்லி: கிரிமினல்கள் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட்டு…