மாதவரம் தீ விபத்து: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைப்பு, ரூ.120 கோடி இழப்பு
சென்னை: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாதாவரம் தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரசாயன கிடங்கு…
சென்னை: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாதாவரம் தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரசாயன கிடங்கு…
டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தி வரும் ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி…
டெல்லி: மாசுபாட்டை சரிசெய்ய அனைத்து அனல்மின் நிலையங்களும் மூடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கூறி இருக்கிறார். உத்தரகாண்டில் இதுபோன்ற பல…
பழனி: மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக தேமுதிகவுடன் எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான வைகை செல்வன் கூறி…
டெல்லி: டெல்லி வன்முறை நாட்டின் தேசிய கறை என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
சென்னை: அதிமுக அமைச்சர் டெல்லியில் கொடுத்த கடித விவரங்களை வெளியிட வேண்டும், தவறினால் நானே விரைவில் வெளியிடுவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். காவிரி…
போபால்: ஜக்கி வாசுதேவ் தன்னை சத்குரு என்று அழைக்கலாம், ஆனால் உண்மையில் அவர் ஒரு மோசடி பாபா என்று மகசேசே விருது பெற்ற தண்ணீர் மனிதன் ராஜேந்திர…
டெல்லி: தல தோனி வெளியிட்டுள்ள ஒரு புலியின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் எத்தனை லட்சம் என்று…
டெல்லி: 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டதை அவமதித்து வருவதாகவும், உடனடியாக அதை கட்ட வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச…
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை சீனா பகிர்ந்து கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசால் உயிர்பலிகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன.…