Author: Savitha Savitha

கொரோனா எதிரொலியாக எந்த கைதிகளை விடுவிக்கலாம்? உயர்மட்ட குழு அமைக்க மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா பாதிப்பால் சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை…

கொரோனா பற்றி ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ: டுவிட்டர் நிர்வாகம் நீக்கம்

சென்னை: கொரோனா பற்றி ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் குறித்தும், மக்கள் ஊரடங்கு பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் சில மணி…

ம.பி. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள்: நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்

டெல்லி: மத்திய பிரதேச காங்கிரசில் இருந்து விலகிய அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் பணிகள்: தற்காலிகமாக நிறுத்த மத்திய அரசு முடிவு என தகவல்

டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் தகவல்களை சேகரிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. கொரோனா வைரசின் காரணமாக மக்களிடையேயான தொடர்பை…

கொரோனா பரவல் எதிரொலி: மும்பையில் உள்ளூர் ரயில்களை நிறுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ளூர் ரயில்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டம்…

பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரம்: சசிதரூரிடம் வருத்தம் தெரிவித்தார் மத்திய அமைச்சர்

டெல்லி: பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்பியான சசிதரூரிடம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருத்தம் தெரிவித்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், சசிதரூர், பிரதமர்…

அசாமில் வணிக வளாகத்தை திறந்து வைத்த பாஜக எம்எல்ஏ: கொரோனா பரவும் நிலையில் சர்ச்சை

திஸ்பூர்: மக்கள் ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்த சில மணி நேரங்களில் அசாமில் பாஜக எம்எல்ஏ ஒருவர் வணிக வளாகத்தை திறந்து வைத்துள்ளது, சர்ச்சையாகி உள்ளது.…

சென்னையில் கொரோனா முன் எச்சரிக்கையாக 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் அதிக மக்கள் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 1,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…

தமிழக எல்லைகள் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக எல்லைகள் மூடப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா…

கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் கிருமி நாசினி அதிக விலைக்கு விற்கபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…