Author: Savitha Savitha

கொரோனா நடவடிக்கை: மருத்துவமனைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா…

வருமானவரி தாக்கல் செய்ய, ஆதார்-பான் இணைப்புக்கு கால அவகாசம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில்…

கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து தயாரிக்கும் பிரபல நிறுவனம்: 6 மாதங்களாகும் என தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் மருந்துகளை தயாரிக்கும் முதல் நிறுவனம் என்ற பெயரை சிப்லா பெறுகிறது. வைரசின் சிகிச்சைக்காக புதிய மருந்துகளை தயாரிக்கும் இந்தியாவின்…

தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை உத்தரவு: அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை 144 தடை உத்தரவு அமல்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைத்து…

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: தமிழகத்தில்…

கொரோனா பரவல் எதிரொலி: வங்கிகளின் வேலை நேரம் என்ன? அறிவிப்பு வெளியீடு

டெல்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து…

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கை: தொண்டு நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

சென்னை: கொரோனாவுக்கு எதிராக போராட உதவ நினைப்பவர்கள் வரலாம் என்று சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள…

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் ஜெர்மனியில்…

கொரோனாவை எதிர்த்து போராட நிதி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: கொரோனா வைரசை எதிர்த்து போராட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை செலவிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், வாழ்வாதாரங்களை…

கொரோனா வைரஸ் எதிரொலி: காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக முதன்முறையாக வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. உலகின் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கியதால்…