Author: Savitha Savitha

வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக…

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ்: ஜெர்மனி முடிவு

பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது.…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர்கள்: ஸ்டார் ஓட்டல்களில் தனிமைப்படுத்த ஏற்பாடு

டெல்லி: தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்கள் அரசு செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து உலகம்…

ஊரடங்கு, பொறுப்பற்ற நடவடிக்கைகள்: கோவா அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியில் மக்கள்

பனாஜி: மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவோடு, அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் சுற்றுலா மையமான கோவா தடுமாறி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் மத்திய அரசானது,…

சாலைகளில் இறங்கி காய்கறிகள் இருப்பை விசாரிக்கும் முதலமைச்சர்: கொரோனா ஊரடங்கின் போது நடவடிக்கை

ராய்பூர்: கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வீதியோர காய்கறி கடைகளில் அனைத்து பொருட்களும் சரியான விலையில் விற்பனையாகிறதா என்று அதிரடியாக ஆய்வு நடத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சத்தீஸ்கர் முதலமைச்சர்…

பிரதமர் மோடியின் குஜராத்தில் தொடரும் கொரோனா மரணங்கள்: பலி எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலம்

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பலியானவர்களின் எண்ணிக்கையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் சுமார் 200…

டெல்லி மசூதி நிகழ்ச்சியில் பங்கேற்ற 175 பேருக்கு கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்துதலில் 2000 பேர்

டெல்லி: டெல்லி மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 2000 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர். டெல்லி நிஜாமுதினில் மசூதி ஒன்றில் ஏற்பாடு…

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் நிலைமை? தமிழக அரசின் கொரோனா கவலை

டெல்லி: டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 1,500 பேரின் சுகாதார நிலை குறித்து தமிழக அரசு கவலை கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியின் நிஜாமுதீனில் ஜமாத் மாநாட்டில்…

உ.பி.யில் சாலையில் அமர வைத்து மக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு: விசாரணைக்கு ஆணை

லக்னோ: ஊரடங்கு அமலில் இருக்க நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கிருமி நாசினிகளை தெளித்த உத்தர பிரதேச அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா பரவல் தமிழகத்தில் 2ம் நிலையிலேயே இருக்கிறது: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா பரவலில் இன்னும் தமிழகம் 2ம் நிலையில் தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருக்கிறார். உலகம் எங்கும் பரவி வரும் கொரோனா,…