Author: Savitha Savitha

திமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உடன்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…

சச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

மும்பை: சச்சின், கோலி சதம் அடிப்பதை பார்த்திருப்பதை போன்று, பெட்ரோல்,டீசல் விலை 100 ரூபாயை எட்டுவதை பார்க்க இருக்கிறோம் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.…

அர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

டெல்லி: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ (robot) சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பாஜகவின் அறிவுசார்…

மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: மார்ச் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கடந்தாண்டு மார்ச்…

பிரிட்டிஷாரை விரட்டி அடித்தது போன்று மோடியையும் நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம்: ராகுல் காந்தி ஆவேசம்

நெல்லை: பிரிட்டிஷாரை எப்படி விரட்டி அடித்தோமோ, அதேபோன்று எவ்விதமான வெறுப்பும் கலவரம் இன்றி மோடியை நாக்பூருக்கு திருப்பி அனுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…

வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு

சென்னை: பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்…

ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த கல்யாணசுந்தரம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ப்பு

புதுச்சேரி: ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரிக்கு உள்பட்ட காரைக்காலில்,…

பாளையங்கோட்டையில் சுவாரசியம்: கேள்வி எழுப்பியபோது ஆப் ஆன மைக், நாடாளுமன்ற நடவடிக்கையுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி

நெல்லை: பாளையங்கோட்டையில், கேள்வி எழுப்பும் போது மைக் அணைந்து விட அதை நாடாளுமன்ற நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. நெல்லையில்…

5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களில் கேட்கப்பட்ட கேள்விகள், அவை நடவடிக்கைகள் என்ன? ஒரு அலசல்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களின் போது, உறுப்பினர்களிடம் இருந்து 1,30, 572 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபையானது 2016ம் ஆண்டு மே 25ம் தேதி…

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பாதுகாப்பு பணியின்போது, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தவறாக நடக்க…