Author: Savitha Savitha

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு: முழு பட்டியலும் வெளியீடு

சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது. பொதுவாக,…

வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களா நீங்கள்? அரசின் கட்டுப்பாடுகள் இதோ…!

திருவனந்தபுரம்: கொரோனா எதிரொலியாக வேறொரு மாநிலம் அல்லது சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு என சில முக்கிய விதிமுறைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த…

டுவிட்டரில் போலியான புகைப்படம்: மத்திய அமைச்சர் மீது கொல்கத்தா போலீஸ் வழக்குப்பதிவு

கொல்கத்தா: போலி புகைப்படம் பகிர்ந்ததற்காக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்ஹா, மேற்கு…

ஆரோக்ய சேது பயன்பாட்டை கட்டாயமாக்குவது சட்ட விரோதம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கருத்து

டெல்லி: ஆரோக்ய சேது பயன்பாட்டை கட்டாயமாக்குவது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். மே 1 ம் தேதி,…

தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்

சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்டவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.…

தமிழக அரசின் டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருந்து திடீர் நீக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மேல் முறையீடு வழக்கு பட்டியலிப்பட்ட நிலையில் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்: சாதாரண வார்டுக்கு மாற்றம்

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

தமிழகத்தில் உச்சம் பெற்ற கொரோனா: ஒரே நாளில் சென்னையில் 538 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.…

தொழிலாளர்கள் உங்களின் பிணைக் கைதிகள் கிடையாது: உ.பி முதலைமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

லக்னோ: தொழிலாளர்கள் உங்களின் பிணைக் கைதிகள் கிடையாது என்று உ. பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து…

ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுந்த சிக்கல்: ஊழியர்களுக்கு ஊதியம் தர பணம் இல்லை என தகவல்

ஐதராபாத் : ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட, ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியிருக்கிறது.…