Author: Savitha Savitha

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பொய் கணக்கு: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…

மெட்ரோ ரயில் போக்குவரத்து, விமான சேவைகளுக்கு அனுமதி…? இன்று அறிவிக்கிறது மத்திய அரசு

டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் போது விமான சேவை மற்றும் ரயில்கள் இயக்கத்துக்கு சில தளர்வுகளுடன் அனுமதி தரப்படும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் கொரோனா…

நாளையும் உண்டு நிர்மலா சீதாராமனின் பிரஸ்மீட்…! தன்னிறைவு திட்டத்தின் கீழ் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

டெல்லி: தன்னிறைவு இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளையும் செய்தியாளர்க்ளை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். பிரதமர் மோடி…

திருப்பதி கோவிலில் விரைவில் தரிசனம்…? கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க முடிவு

திருப்பதி: திருப்பதி கோவிலில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில தளர்வுகள் அடிப்படையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம்…

மே 18 முதல் அரசு ஊழியர்களுக்கு பேருந்து வசதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்ல ஏதுவாக பேருந்து வசதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3…

வங்கக்கடலில் உருவானது அம்பான் புயல்…! இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒடிஷா: வங்கக் கடலில் அம்பான் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 650 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்…

புலம்பெயர்ந்தோருக்கு 1,000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்யும்: யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா கடிதம்

டெல்லி: புலம்பெயர்ந்தோருக்கு 1,000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி தந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…

தொழிலாளர் சட்டங்கள் ரத்து தவறான முடிவு: விப்ரோ முன்னாள் சேர்மன் அசீம் பிரேம்ஜி விமர்சனம்

டெல்லி: தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வது தவறான முடிவு என்று விப்ரோ முன்னாள் சேர்மன் அசீம் பிரேம்ஜி கூறி இருக்கிறார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில…

புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: புதுச்சேரி உள்ளிட்ட 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். தன்னிறைவு…

பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…