கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் பொய் கணக்கு: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: கொரோனா பாதிப்புகள் குறைகிறது என்பதை காட்டுவதற்காக பரிசோதனை விவகாரத்தில் தமிழக அரசு பொய்க்கணக்கு எழுதுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர்…