Author: Savitha Savitha

மலிவான அரசியல் செய்ய இது நேரம் இல்லை: உ.பி. பாஜக அரசை சாடிய பிரியங்கா காந்தி

லக்னோ: மலிவான அரசியலுக்கான நேரம் இதுவல்ல என்று உ.பி. முதல்வரையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து உள்ளார் காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிக்கியுள்ள…

கொரோனா அறிகுறிகளை மறைத்து கேரளா வந்த 3 பேர்: பரிசோதனையில் சிக்கினர், வழக்கும் பதிவு

திருவனந்தபுரம்: கொரோனா இருப்பதை மறைத்து கேரளா வந்த 3 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 16 அன்று அபுதாபியில் இருந்து திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய…

கொரோனா தாக்கம் எதிரொலி: ‘தொடு செயல்முறை’யை அறிமுகம் செய்யும் ஓயோ…!

டெல்லி: கோவிட் 19 எதிரொலியாக, புதிய சுகாதார வழிமுறைகளை தமது ஓட்டல்களில் பயன்படுத்த போவதாக அறிவித்து இருக்கிறது ஓயோ. அதன்படி ஹோட்டல்களில் சுகாதாரம் மற்றும் சுகாதார சோதனைகள்…

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவு: 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா

டெல்லி: கொரோனா தாக்கத்தால் பிரபல ஓலா நிறுவனம் 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை. உலகளவில் கொரோனா நோயாளிகளின்…

நாடு முழுவதும் ஜூன் 1 முதல் ஏசி அல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 1 முதல் ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா காரணமாக நாடு…

கொரோனா லாக்டவுன் சோகம்: ஐதராபாதில் கூலி வேலை செய்யும் ஆசிரியர் தம்பதிகள்

ஐதராபாத்: கொரோனா ஊரடங்கு காரணமாக, எம்.பில், எம்பிஏ பட்டம் பெற்ற ஹைதராபாத் ஆசிரியர்கள் தினசரி கூலி தொழிலாளர்களாக மாறி உள்ளனர். கொரோனா வைரசும், அதன் பிறகு அறிவிக்கப்பட்ட…

அம்பான் சூப்பர் புயல் எதிரொலி: ஒடிசா, மேற்கு வங்கத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

புவனேஸ்வர் : ‘அம்பான்’ கரையை கடக்க இருக்கும் சூழ்நிலையில் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. வங்கக்கடலில் 3 நாட்களுக்கு முன்பு உருவான அம்பான் என்று…

ஆக. 3ம் தேதி அரசு, தனியார் பள்ளிகள் திறக்கப்படும்:ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும்…

தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 12448 ஆக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

அதிமுகவில் அதிரடி மாற்றம்: அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் ரத்து

சென்னை: அதிமுகவில் அனைத்து ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்…