சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள 3 மண்டலங்கள் எவை தெரியுமா…?
சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து…
சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து…
சென்னை: ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கையை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான ஆ. ராசா கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழலும்…
சென்னை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரம்ஜான் பெருநாள்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலை…
கோவை: கோவையில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக 19வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச்…
சென்னை: வருவாய் இழப்பை காரணம் காட்டி 118 ஊழியர்களை விகடன் குழுமம் பணிநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களில் மட்டும் அந்த நிறுவனத்தில்…
டெல்லி: நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில்…
லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.…
லண்டன்: இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…
டெல்லி: உறுப்பினர்களை புதுப்பிக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில்…