Author: Savitha Savitha

சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ள 3 மண்டலங்கள் எவை தெரியுமா…?

சென்னை: சென்னையில் 3 மண்டலங்களில் மட்டும் 3000 கொரோனா தொற்றுகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து…

ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு கண்டனம்: திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா அறிக்கை

சென்னை: ஆர்எஸ் பாரதியின் கைது நடவடிக்கையை திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்பியுமான ஆ. ராசா கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊழலும்…

தமிழகத்தில் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரம்ஜான் பெருநாள்…

கேரளாவில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா: இன்று ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொரோனா தொற்று பரவாமல் முழுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலை…

19 நாட்களாக கொரோனா இல்லை…! இது கோவையின் தற்போதைய நிலை..!

கோவை: கோவையில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை காரணமாக 19வது நாளாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச்…

தொடர் வருவாய் இழப்பு…! 118 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய விகடன் குழுமம்…!

சென்னை: வருவாய் இழப்பை காரணம் காட்டி 118 ஊழியர்களை விகடன் குழுமம் பணிநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களில் மட்டும் அந்த நிறுவனத்தில்…

அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் 2,600 ரயில்கள்…! ரயில்வே அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் 2,600 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில்…

சீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இங்கிலாந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்

லண்டன்: இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…

கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: உறுப்பினர்களை புதுப்பிக்குமாறு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில்…