Author: Savitha Savitha

ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும், ஜூன் 8 முதல் அலுவலகங்கள் இயங்கும்: மமதா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய…

புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் சாதாரணமான ஒன்று: சர்ச்சையாக பேசி சிக்கிய பாஜக தலைவர்

கொல்கத்தா: ரயில்களில் மக்கள் இறக்கவில்லையா? என்று முசாபர்பூர் சம்பவம் குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…

கேரளாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் ஷைலஜா பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: கொரோனாவால்…

அரசு நிலத்தில் இயங்கும் தனியார் மருத்துவமனைகள் இலவச கொரோனா சிகிக்சை அளிக்கலாமே? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி…

புதுப்பிக்கப்பட்ட படிவம் 26AS ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும்: மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தகவல்

டெல்லி: ரியல் எஸ்டேட், பங்கு பரிவர்த்தனை விவரங்களை சேர்க்க, திருத்தப்பட்ட படிவம் 26ASசை மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட படிவம் 26ASசில் கழிக்கப்பட்ட…

ஜூன் 15 வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு..? வெளியான புதிய தகவல்

டெல்லி: நாடு தழுவிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25ம்…

ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜெ.தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்பட ரூ.913…

10, 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் சொந்த ஊரிலே தேர்வெழுதலாம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே தேர்வை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 10,12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு…

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை உரைக்கும் சம்பவம்: தாய் இறந்தது தெரியாமல் விளையாடும் சிறுவன்

பாட்னா: பீகாரில் ரயில் நிலையம் ஒன்றில் பெற்ற தாய் இறந்தது தெரியாமல் குழந்தை ஒன்று எழுப்ப முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு…

இந்தியா, சீனா எல்லை பிரச்னை: மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். லடாக், வடக்கு சிக்கிம் பகுதியில் எல்லை…