Author: Savitha Savitha

இந்திய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை: ரூ .8,697 கோடி 4 ஜி டெண்டரை ரத்து செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு

டெல்லி: ரூ .8,697 கோடி 4 ஜி டெண்டரை ரத்து செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியா தயாரிப்புகளை தயாரிக்க உரிய முன்னுரிமை தரும் பொது…

கேரளாவில் பருவமழை ஜூன் 1 முதல் தொடங்கும் என எதிர்பார்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை ஜூன் 1ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்ப்பதாக இநதிய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மிருத்யுன்ஜய்…

அம்பனை தொடர்ந்து நிசார்கா புயல்…! மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: மத்திய அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிசார்கா என்ற புயல் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று…

போலி ஐஏஎஸ் அதிகாரி கைது: அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மகனின் வேலைக்காக ஒருவர் போலி ஐஏஎஸ் அதிகாரியிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரத்தினை சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட…

அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே…

தமிழகம் வந்தது 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள்: கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்த முடிவு

சென்னை: தென்கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா உள்ளதா என்பதை பிசிஆர் டெஸ்ட் மூலமே உறுதிபடுத்திக் கொள்ள…

ஊழியர்களுக்கு ஊதியம் தர 5000 கோடி வேண்டும்: மத்திய அரசை கேட்கும் டெல்லி அரசாங்கம்

டெல்லி: வரிவருவாய் குறைந்துவிட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம். அலுவலக செலவுகளை சமாளிக்க உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அ ரசுக்கு டெல்லி…

2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாராக இருக்கும்: சீன மருந்து நிறுவனம் தகவல்

பெய்ஜிங்: இவ்வாண்டு இறுதிக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு தயாராக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம்…

என்ஆர்சி இப்போதைக்கு இல்லை, வரும்போது ஆலோசிப்போம்: அமித் ஷா பேட்டி

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவது பற்றி இப்போது எந்த திட்டமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். தனியார் தொலைக்காட்சி…