கோவையில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி மாணவர்கள் இருவர் கைது, ஒருவர் தலைமறைவு
கோவை: கோவையில் 8ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் பேர் கைது…
கோவை: கோவையில் 8ம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் பேர் கைது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துவிட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜூன் தொடங்கியது பாதிப்பின்…
சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இப்போது 64 ஆகக் குறைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் உள்ள 6 மண்டலங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதாவது, திருவொற்றியூர், மணலி,…
வாஷிங்டன்: அண்டை நாடுகளை மிரட்டு வரும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அமெரிக்கா கூறி உள்ளது. லடாக் விவகாரத்தில் சீனா-இந்தியா ராணுவத்தினர் இடையேயான மோதலில் சீன…
காத்மாண்டு:அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தங்களின் பிரச்னைகளை தீர்த்து கொள்ளும் என்று நம்புவதாக நேபாளம் கூறி இருக்கிறது. சில வாரங்களாக இந்தியா,…
திருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம்…
டெல்லி: தாயின் மருந்துகள், உடன்பிறப்புகளின் பள்ளி கட்டணங்களுக்காக, 12ம் வகுப்பு மாணவர் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சடலங்களை கையாளுகிறார். அந்த மாணவரின் பெயர் சந்த் முகமது. டெல்லியை…
சென்னை: சென்னையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேசிய அளவில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா தொற்று அதிகம் காணப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில்…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியாக ஒட்டுமொத்த பாதிப்பு 3,620 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 54,449…
சென்னை: சென்னையில் மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி, கூவம் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…