கொரோனாவால் அதிகரிக்கும் வேலையின்மை…! கேரளாவை பின்பற்றி திட்டம் தொடங்கிய ஜார்க்கண்ட்….!
ராஞ்சி: வேலையின்மையைக் கட்டுப்படுத்த ஜார்கண்ட் மாநிலமானது விரைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை நகர்ப்பகுதிகளில் தொடங்க உள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் வேலையின்மை…