Author: Savitha Savitha

ஜம்மு காஷ்மீரில் இரவில் இருந்து பிற்பகல் வரை துப்பாக்கிச்சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு முதல் இன்று மதியம் வரை நீடித்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில்…

கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து இப்போதைக்கு முகக்கவசம் தான்: பிரதமர் மோடி உரை

டெல்லி: முகக்கவசம் பயன்படுத்துவது தான் இப்போதைக்கு கொரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்து என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல மாநிலங்களில்…

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை: சாட்சிகள் தகவல்

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று சாட்சிகள் தெரிவித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தை…

கேரளாவில் மீண்டும் உச்சம்: ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கேரளாவில் தான்…

இட ஒதுக்கீடு வருமான சான்று நிறுத்தியதற்கு எதிரான வழக்கு: பதிலளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: வருமான சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டது குறித்து ஜூன் 30-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய…

இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யலாம்: மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை

டெல்லி: நாடு முழுவதும் இறுதியாண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை செய்துள்ளது. கொரோனோ பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு மேல்…

பிஎம் கேர்சுக்கு ரூ.10 கோடி தந்ததால் உற்பத்தி: நீதிமன்றத்தில் வாதாடிய பிரபல பான் மசாலா நிறுவனம்

லக்னோ: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதால் பான் மசாலா உற்பத்தியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பான்…

கொரோனா கால உதவி: சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக தரும் மும்பை இளைஞர்

மும்பை: 31 வயதான நபர் மும்பை நபர் ஒருவர் தமது சொகுசு காரை 250 குடும்பங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஷானவாஸ் ஷேக். மே…

கொரோனா முடக்கம்: 24.70 கோடி இந்திய பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு…! யுனிசெப் தகவல்

டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் 24 கோடியே 70 லட்சம் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த…