Author: Savitha Savitha

அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

டெல்லி: அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் முன் எப்போதும்…

அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்…?

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டசபை தோ்தலில்…

தமிழகம், புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல்…

உலக நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 11.66 கோடியை கடந்து அதிர்ச்சி

ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து…

லடாக்கில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

லடாக்: லடாக்கில் இன்று காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.…

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்க சட்டசபை தேர்தல் வரும் மார்ச்…

6 நாட்களில் ரூ. 15 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம், கேரளா உள்ளிட்ட 5…

இந்திய – நேபாள எல்லையில் திடீர் துப்பாக்கிச்சூடு: இந்தியர் ஒருவர் பலி

பிலிபிட்: உத்தரப் பிரதேசத்தில் இந்தோ-நேபாள எல்லையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக…

அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு: ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பதாக பரபரப்பு அறிக்கை

சென்னை: அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…!

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொரோனா தடுப்பூசிடிய போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 16ம்…