அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி
டெல்லி: அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பொது மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் முன் எப்போதும்…