Author: Savitha Savitha

24 மணி நேரத்தில் 77 போலீசாருக்கு கொரோனா தொற்று: மகாராஷ்டிரா காவல்துறை அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 77 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா…

தேர்வு மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்: யுபிஎஸ்சி அறிவிப்பு

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட…

அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகள்: அமெரிக்க அலுவலகம் திறப்பை செப்டம்பருக்கு தள்ளி வைத்த கூகுள்

வாஷிங்டன்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் அமெரிக்க அலுவலகம் திறப்பதை செப்டம்பர் மாதம் வரை கூகுள் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. கூகுளின் அமெரிக்க அலுவலகங்கள் அனைத்தும் இப்போது குறைந்தது…

பிரேசிலை புரட்டி எடுக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 34 ஆயிரம் பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக…

டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைகிறது: அர்விந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லியில் கொரோனா நிலைமை எப்படி உள்ளது என்பது குறித்து…

அனைத்து நெறிமுறைகளை பின்பற்றியே கொரோனில் மாத்திரை: பாபா ராம்தேவ் விளக்கம்

ஹரித்வார்: கொரோனா மாத்திரை தயாரிப்பதற்கான அனைத்து நெறிமுறைகளையும் பதஞ்சலி நிறுவனம் பின்பற்றியதாக யோகா குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார். கொரோனாவை குணமாக்கும் மருந்து என்று கொரோனில்…

ஜூன் மாத மொத்த ஜிஎஸ்டி வரி: ரூ. 90 ஆயிரத்து 917 கோடி வசூல் என மத்திய அரசு தகவல்

டெல்லி: ஜூன் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.90 ஆயிரத்து 917 கோடி வசூலாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு இப்போது…

3 மாத தளர்வுகளுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் வங்கி சேவைக்கு கட்டணம்..!

டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் வங்கிகள் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்குகிறது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்களால் மக்களின்…

திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா: நகராட்சி அலுவலகம் மூடல்

சென்னை: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 277 பேர் கொரோனா தொற்றால்…

இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட் உருவாக்கம்: இஸ்ரோ உதவியை நாடும் ஸ்டார் அப்

சென்னை: சென்னையின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், இந்தியாவின் முதல் தனியார் சிறிய செயற்கைக்கோள் ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. மேலும் சோதனைகளை நடத்த இந்திய விண்வெளி…