Author: Savitha Savitha

தொடரும் கொரோனா ஊரடங்கு எதிரொலி: ஜூலையில் நடைபெற இருந்த சிஏ தேர்வு ரத்து

டெல்லி: சிஏ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனமான ஐசிஏஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வித தேர்வுகளும்…

உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கோட்பாடுகளில் தீர்வு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகம் சந்தித்து வரும் பெரிய பிரச்னைகளுக்கு, புத்தரின் கோட்பாடுகளில் தீர்வு இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, ஆஷாத பூர்ணிமா தர்ம சக்ரா…

கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா: 80 மாணவர்களுக்கு தனிமையில் சிகிச்சை

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: ஜூன்…

சாத்தான்குளம் இரட்டை கொலை: தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் கைது

கோவில்பட்டி: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் விசாரணை…

தமிழகத்தில் கொரோனா தடுக்கும் பணி தீவிரம்: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை…

ஜம்மு காஷ்மீர் மீண்டும் முழு மாநில அந்தஸ்தை பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது: ராம் மாதவ் கருத்து

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மீண்டும் முழு மாநில அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்று பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் கூறி…

சாத்தான்குளம் இரட்டை கொலை: நீதிபதியை மிரட்டிய காவலர் மகாராஜன் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி: சாத்தாக்குளம் இரட்டை மரணம் தொடர்பாக தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜரானார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, செல்போன்…

பிரேசிலில் 15 லட்சத்தை கடந்து கொரோனா தொற்று: ஒரே நாளில் 48,105 பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து அதிர்ச்சி தருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்று உள்ள நாடு பிரேசில்.…

ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா: இது கேரளாவின் இன்றைய நிலைமை

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வந்த போதிலும், கேரளாவில் கொரோனா…