Author: Savitha Savitha

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா: தொலைபேசியில் நலம் விசாரித்த ஸ்டாலின்

சென்னை: அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச்…

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா: ஐநாவிடம் கடிதம் சமர்பிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முதற்கட்ட நடவடிக்கையாக ஐநா சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்து இருக்கிறது அமெரிக்கா. உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக…

பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா…! மருத்துவமனையில் சிகிச்சை

பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 65 ஆயிரத்திற்கும்…

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா: தனி வார்டில் சிகிச்சை

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் அவரது மருமகள் தங்கி உள்ள நிலையில்,…

டெல்லியில் 24 மணி நேரத்தில் 2008 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 50 பேர் பலி

டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 2,008 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது. டெல்லியில் கொரோனாவை…

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது…

தமிழகத்தில் இன்னொரு முடக்கத்துக்கு வாய்ப்பில்லை…! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னையில்…

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து…

ஆஸி.யின் மெல்போர்ன் நகரில் 6 வாரங்கள் முழு முடக்கம்: கொரோனா தொற்றை அடுத்து நடவடிக்கை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாட்டின் 2வது பெரிய நகரமான மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் 210க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி…

மும்பை நகைக்கடையில் துணிகரம்: கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொள்ளை

மும்பை: மகாராஷ்டிராவில் நகைக்கடையில் கொரோனா முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த மர்ம நபர்கள், 780 கிராம் தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். கொரோனா வைரசால் 2…