Author: Savitha Savitha

விகாஸ் துபே என்கவுன்ட்டர்: உச்ச நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை தேவை என பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

லக்னோ: விகாஸ் துபே என்கவுன்ட்டர் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை அவசியம் என்று காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். 60க்கும…

புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது: முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல முயற்சிகளை…

ஓட்டுநர், அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட எடியூரப்பா

பெங்களூரு: அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் தமது…

நாட்டின் பாதுகாப்புக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள்: பிரதமருக்கு டிஆர் பாலு கடிதம்

சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை, நாட்டின் பாதுகாப்பு கருதி, உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக்…

நாட்டையே உலுக்கிய கேரளா தங்கம் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை தள்ளி வைப்பு

கொச்சி: நாட்டையே உலுக்கி வரும் கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக…

ஆசியாவின் பெரிய சூரியமின்சக்தி திட்டம்: ம.பி.யில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி

போபால்: மின்தேவையில் தன்னிறைவு அடைவதுதான் தற்சார்பு இந்தியாவிற்கு அவசியமான ஒன்று என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட்…

நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள்,புதுப்பிக்காதவர்களுக்கு நிவாரணம் இல்லை: கோர்ட்டில் தகவல்

சென்னை: நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும், புதுப்பிக்காதவர்களுக்கும், நிவாரணம் வழங்க வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கின் உத்தரவு காரணமாக, நலவாரியத்தில் பதிவு…

அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு வேலைவாய்ப்பு…

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ல் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகள்…

கேரளாவில் 301 பேருக்கு இன்று மட்டும் கொரோனா தொற்று: 6000ஐ கடந்த பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 301 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்தியாவில் முதல்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஒரு கட்டத்தில்…