N 95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: N95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் வித்தியாசமான மாஸ்குகளை பயன்படுத்தி…
டெல்லி: N95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவலில் இருந்து காத்துக் கொள்ள மக்கள் வித்தியாசமான மாஸ்குகளை பயன்படுத்தி…
சென்னை: மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…
திருச்சி: திருச்சியில் கொரோனா முடிவுகளை தெரிந்துகொள்ள இணையதள முகவரி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 24 மணி நேரத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
மும்பை: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்கவிருந்த டி 20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டி 20 உலக கோப்பை…
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால்…
விருதுநகர்: விருதுநகர் பர்மா கடை நிறுவனர் வேலுசாமி கொரோனாவுக்கு பலியாகி உள்ளது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் என்றாலே நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று தான்…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. தொற்று அதிகம்…
டாக்கா: சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேசம் அனுமதிக்கிறது. சர்வதேச அளவில், கொரோனாவானல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும்…
திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கி உள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது.…
டெல்லி: அயோத்தியில் ராம ஜென்மபூமியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ராம ஜென்மபூமி இடத்தில்…