Author: Savitha Savitha

ஆந்திராவில் ஊரடங்கு தளர்வு எதிரொலி: ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா

திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் ஒரு மாதமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஊரடங்கு…

தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3144 ஆக உயர்வு…! இன்று மட்டும் 74 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட பலி எண்ணிக்கையான 444யும் சேர்த்தால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே…

கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா…!

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் முதன்முறையாக…

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை எப்போது? 7 நீதிபதிகள் குழு 4 வாரங்களில் முடிவு

டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுவது பற்றி 4 வாரங்களுக்கு பின் முடிவு எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு…

உ.பி.யில் நடப்பது குண்டர் ராஜ்ஜியம்: பத்திரிகையாளர் படுகொலைக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் குண்டர் ராஜ்ஜியம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். காஜியாபாத்தில் பத்திரிகையாளர் விக்ரம் ஜோசியின் உறவு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த…

செப்டம்பர் 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு: ஆந்திர மாநில அரசு தகவல்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 6ம் கட்டமாக…

நோபல் பரிசு பெற்றவர்களுக்கான பாரம்பரிய ஆடம்பர விருந்து: கொரோனா அச்சத்தால் ரத்து

ஓஸ்லோ: நோபல் பரிசு வென்றவர்களுக்கு வழங்கப்படும் பாரம்பரிய ஆடம்பர விருந்து, கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளின்…

திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம்: ஆக.5 வரை முழு ஊரடங்கு

திருப்பதி: திருப்பதி நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 5 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர்…

ஆக.5ம் தேதி ராமர் கோவில் அடிக்கல்: அனைத்து முதலமைச்சர்களுக்கும் அழைபு

புனே: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆகஸ்ட் 5ம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பாபர் மசூதி, ராமஜென்ம பூமி நில வழக்கில், கடந்த நவம்பர் 9ம்…

இந்தியாவை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்க வாய்ப்பு: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: இந்திய எல்லை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்க வர வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா, எதியோப்பியா உள்ளிட்ட…