கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்: எஸ்ஆர்எம் பல்கலை. தகவல்
சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. தற்போது அதற்கான…