Author: Savitha Savitha

கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்: எஸ்ஆர்எம் பல்கலை. தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. தற்போது அதற்கான…

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 88 பேர் பலி: மொத்த பாதிப்பு 3320 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…

கோவையில் அதிகரிக்கும் கொரோனா: நாளை முதல் 3 நாட்கள் முழு முடக்கம் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் நாளை மாலை முதல் திங்கட்கிழமை வரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…

தீவிரமடையும் தங்கக்கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேசுக்கு ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவல்

கொச்சி:கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீது ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணை நடக்கிறது. கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல்…

ராஜஸ்தான் அரசியலில் பரபர திருப்பங்கள்: ஆளுநரை சந்தித்து அசோக் கெலாட் முக்கிய ஆலோசனை

ஜெய்பூர்: பரப்பரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதலமைச்சர் அசோக் கெலாட் சந்தித்து பேசி உள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக…

கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரித்தும் கேட்காத மத்திய அரசு: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: கொரோனா, இந்திய பொருளாதாரம் குறித்து தொடர்ந்து எச்சரித்தும் மத்திய அரசு கேட்கவில்லை என்று காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். லடாக் பிரச்னையில் மத்திய…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை: நீதிபதி முன்பு ஆஜராகி அத்வானி வாக்குமூலம்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று காணொலி வாயிலாக நீதிபதி முன்பு ஆஜரானார். 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம்…

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வருகிறது இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும்…

மிசோரத்தில் திடீர் நிலநடுக்கம்…! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் மக்களை பீதியில் ஆழ்த்தியது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் இன்று காலை 11:16 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சம்பை…

சென்னையில் பிரபலமான ரூ.10 மருத்துவர் மோகன் ரெட்டி மறைவு…! பொதுமக்கள் சோகம்

சென்னை: சென்னையில் 10 ரூபாய் டாக்டர் மோகன் ரெட்டி கொரோனாவால் மீண்டாலும் திடீரென காலமானார். சென்னையில் ஏழை மக்களிடம் வெறும் 10 ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம்…