Author: Savitha Savitha

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்..! விரைவில் கல்யாண ஏற்பாடுகள்

புதுச்சேரி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் ஜெயஹரிணி. இவருக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு…

அதிமுகவில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம்: அமைப்பு செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்து தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.…

கொரோனா பாதிப்பு எதிரொலி: 25% பள்ளி பாடங்களை குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்

மும்பை: பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா காரணமாக கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை…

டெல்லியில் இன்று 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு: 29 பேர் பலி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று 1,142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று 1,142…

ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன்: மகா. முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: பொருளாதாரத்திற்காக ஊரடங்கை விலக்கி, மக்கள் இறக்க அனுமதிக்க மாட்டேன் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார். கட்சியின் நாளிதழான சாம்னாவுக்கு அவர் பேட்டியளித்தார்.…

கோவையில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலானது: போலீசார் தீவிர கண்காணிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் 36 மணி நேரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று மாலை முதல் அமலுக்கு வந்தது. கொரோனா பரவலை தடுக்க இம்மாதத்தின் அனைத்து…

தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன்…! ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஆவேசம்

ஜெய்ப்பூர்: தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன், குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறி உள்ளார். ராஜஸ்தான்…

ராமர்கோவில் கட்டுமானப்பணிகள்: உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ஆலோசனை

அயோத்தி: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட…

மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கு எதிரொலி: சாலைகள் ‘வெறிச்’

கொல்கத்தா: கொரோனா காரணமாக மேற்கு வங்கத்தில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் 2 நாட்கள்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26ம் தேதி முதல் ஆக.2 வரை தளர்வுகளின்றி முழு முடக்கம்…!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வரும் 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து…