Author: Savitha Savitha

சீன உபகரணங்கள் வாங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள்: 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்க அனுமதி இல்லை

டெல்லி: சீன உபகரணங்களை வாங்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்க அனுமதிக்கப்படாது. பொது சொத்துக்களை குத்தகைக்கு விடும்போது தனியார் விற்பனையாளர்கள், சீன விற்பனையாளர்களிடமிருந்து…

கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே: மத்திய சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. உலகம் முழுவதும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்…

வரும் 30ம் தேதி காங். எம்பிக்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை: ராஜஸ்தான் அரசியல் குறித்து விவாதிக்க வாய்ப்பு

டெல்லி: ராஜஸ்தான் நிலவரம் குறித்து வரும் 30ம் தேதி காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர்…

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டலாம்: கெலாட்டுக்கு ஆளுநர் மிஸ்ரா உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்…

சீனாவின் ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம்: ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு

டெல்லி: இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் அந்த ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில்…

கொரோனாவில் இருந்து குணம் பெறுவோர் சதவிகிதம் 88 ஆக உயர்வு: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெறுவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறி உள்ளார். டெல்லி அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து…

இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரும் வழக்கு: 29ம் தேதிக்குள் பதில் அளிக்க யுஜிசிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதத்திலிருந்து…

சிங்கப்பூரில் வேகமாக பரவும் கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 50000ஐ கடந்தது

சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும்…

பிரான்சில் இருந்து முதல்கட்டமாக இந்தியா புறப்பட்ட 5 ரபேல் ஜெட் விமானங்கள்..!

பாரீஸ்: பிரான்சில் இருந்து முதல்கட்டமாக 5 ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. 2016ம் ஆண்டு இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரபேல்…

நிதி சிக்கலில் ரயில்வே அமைச்சகம்: ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க நிதி இல்லாத சூழல்

டெல்லி: ரயில்வே அமைச்சகத்திற்கு, அதன் ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க நிதி இல்லாத சூழல் எழுந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பாக இருப்பது இந்திய ரயில்வே துறை.…