மும்பையில் ஊரடங்கு விதிகளில் தளர்வு: எல்லா நாட்களிலும் கடைகள் திறந்திருக்க அனுமதி
மும்பை: மும்பையில் உள்ள கடைகள் எல்லா நாட்களிலும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் சீனா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா என ஒவ்வொரு நாடும் அதிக…
மும்பை: மும்பையில் உள்ள கடைகள் எல்லா நாட்களிலும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் சீனா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா என ஒவ்வொரு நாடும் அதிக…
புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கை வழியாக சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கிறது, அதை ஏற்க முடியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட, 15 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தொடக்கத்தில் அதிக கொரோனா தொற்றுகள் காணப்பட்டன. ஆனால்…
திருவனந்தபுரம்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளாவில் பொது இடங்களில் போராட்டம் நடத்த ஆகஸ்டு 31ம் தேதி வரை தடை விதித்து கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில்…
மாஸ்கோ: ரஷ்யாவில் மேலும் 5,394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 1,82,50,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,93,048 பேர் உயிரிழந்துள்ளனர்.…
டெல்லி: கால்வன் மோதல் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரோந்து நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்துவது குறித்து, இந்தியா-சீனா அரசு தரப்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய, சீன எல்லையில்…
டெல்லி: தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா என்று மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது. இந்தியா, சீனா எல்லை பிரச்னையை…
சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி,…
டெல்லி:இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துவதற்கான 2, 3ம் கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்…
சென்னை: வாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பெருந்தொற்று காலத்தில், வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டு உரிமையாளர்கள்…