Author: Savitha Savitha

திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

சென்னை: திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள…

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், சென்னை…

தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு,…

50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா? பதிலளிக்க அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு பின்பற்றப்படலாமா என்பது குறித்து பதிலளிக்க அனைத்து மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 52% இட…

தமிழகத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது ஓவைசி கட்சி: 3 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: அமமுக கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடுகிறது. தமிழக அரசியல் களமானது சட்டசபை தேர்தலை நோக்கி வேகமாக…

கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்..!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு வாக்களிக்க தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டது. சட்டசபை தேர்தலை ஒட்டி கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட…

ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான மேல்முறையீடு மனு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: ரூ.1,330 கோடி நிலக்கரி டெண்டருக்கு எதிரான விகோ நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக மின் வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி இறக்குமதி…

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு குதிரையில் வந்த இளம் வயது பெண் எம்.எல்.ஏ…!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இளம் வயது பெண் எம்.எல்.ஏ ஒருவர் குதிரையில் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த மாநிலம்…

சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு…!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து அமைச்சர் டி.எஸ். சிங் தியோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்…

வரும் 12ம் தேதி வரை தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வரும் 12ம் தேதி வரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…