பிரேசிலில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 1 லட்சம் பேர் பலி
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
சென்னை: இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி திணிப்பை திமுக கடுமையாக…
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டர் பதிவிட்டு, சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார். கொரோனா தொற்றுக்கு முதலமைச்சர்கள்,…
சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க, அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு…
டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றொரு அமைச்சர் தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி என்பது உண்மையே என்று இந்திய மருத்துவ சங்கத்தின் பட்டியலை வெளியிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…
மாஸ்கோ: கோழிக்கோடு விமான விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன்…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் இன்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…
அகமதபாத்: குஜராத் மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்று இருக்கிறது. அந்த…
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டத்தில், கன மழை…