Author: Savitha Savitha

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்கதேசத்தில் ஒருநாள் துக்கம்: அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

டாக்கா: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்கதேசத்தில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது…

62% கொரோனா நோயாளிகள் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் 62% கொரோனா நோயாளிகள் தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் என்று மத்திய அரசு கூறி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்து…

எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்: எஸ்.பி.பி சரண்

சென்னை: எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்களன்று நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக…

ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர்: ஆன்லைனில் முன் பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலர்…

பைனல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன், ஆப்லைனில் நடத்தப்படும்: அமைச்சர் கே.பி. அன்பழகன்

சென்னை: கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடத்த உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் உத்தரவிட்டு உள்ளார். கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்த…

கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லையைச் சேர்ந்த அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன்…

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு: இருவரும் போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுகவில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. அதற்கு…

தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்: ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: கூடுதல் ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கின் 4ம் கட்ட தளர்வுகள் நடைமுறையில் உள்ளன, . மக்களின் வாழ்வதாரம்…

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு..? தமிழக அரசு ஆலோசனை என தகவல்

சென்னை: ஊரடங்கு தளர்வுகள் எதிரொலியாக தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும்…

வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது,…