Author: Savitha Savitha

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா: 511 காவலர்களுக்கு பாதிப்பு, 7 பேர் ஒரே நாளில் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 511 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மாநிலம் மகாராஷ்டிரா. கொரோனா தொற்றுக்கு எதிரான…

நாளை முதல் வெளிமாவட்டங்களுக்கு பேருந்து சேவை: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை

சென்னை: வெளிமாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவுரை வழங்கி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்துகள்…

ஆன்லைன் வழிக்கல்வி வகுப்புகள், பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை: பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை: ஆன்லைன் வழிக்கல்வி வகுப்புகள், பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆகையால் மாணவர்களின்…

கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை…

வரும் 8ம் தேதி காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்: காணொலி வாயிலாக கூட்டம் நடத்த ஏற்பாடு

டெல்லி: வரும் 8ம் தேதி காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி…

வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும்: சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: வரும் 21ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு 21ம் தேதி முதல் 30ம்…

கர்நாடகாவில் இன்று 9,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 128 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 9,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை…

திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி கோவிலில் வரும் 30ம் தேதி வரையில் இலவச சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டுதலங்களில் வழிபாடு நடத்த…

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை நாளை முதல் இருவழித்தடமாக செயல்படும்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: நாளை காலை 10 மணி முதல் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை இருவழித்தடமாக செயல்படும் எனறு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் பாரிமுனை…

அனைத்து ஓட்டல்களிலும் ஏசி வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்: தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வரும் 30ம் தேதி…