Author: Savitha Savitha

தமிழகத்தில் இன்று மட்டும் 5693 பேருக்கு கொரோனா: 5 லட்சத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று…

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்த சர்ச்சை நடிகை கங்கனா ரனாவத்…!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பிரபல நடிகை கங்கனா ரனாவத், தமது சகோதரியுடன் சென்று சந்தித்து பேசினர். அண்மையில், நடிகை கங்கனா ரனாவத் மும்பையை…

நெல்லை அருகே நீட் தேர்வு எழுத வந்த இளம்பெண்: தாலி, மெட்டியை கழற்ற சொன்ன அதிகாரிகள்

நெல்லை: நெல்லை அருகே நீட் தேர்வு எழுத வந்த இளம்பெண்ணின் தாலி, மெட்டியை அதிகாரிகள் கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் நீட்…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை வெளியீடு

டெல்லி: கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போன்று, குணமடைந்தவர்களின்…

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை கையகப்படுத்திய சால்காம்ப் நிறுவனம்: விரைவில் உற்பத்தியை தொடங்குவதாக அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை கையகப்படுத்திய சால்காம்ப் நிறுவனம் தமது உற்பத்தியை தொடங்க உள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா தொழிற்சாலை பல கோடி ரூபாய்…

மகாராஷ்டிராவில் கொரோனாவை தடுக்க எனது குடும்பம், எனது பொறுப்பு: புதிய பிரச்சாரத்தை தொடங்கிய உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநில அரசானது இன்று முதல், ‘எனது குடும்பம், எனது பொறுப்பு’ பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் நோக்கமே,…

நேபாள நாட்டில் கனமழை, வெள்ளப்பெருக்கு: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி, மேலும் பலர் மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். அந்நாட்டில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம்…

அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது. ஆகஸ்டு 2ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக அவர்,…

நாடு முழுவதும் தொடங்கியது நீட் நுழைவுத் தேர்வு: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

சென்னை: கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி உள்ளது. பலத்த சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு அறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று காரணமாக ஒத்தி…