Author: Savitha Savitha

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா: டுவிட்டரில் அறிவிப்பு

இடாநகர்: அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.…

கொரோனா பாதிப்பை குறைக்க ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனா ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின்…

மாணவர்கள் தற்கொலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்: திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நீட் மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக…

கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா உறுதி: 12 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 3,215 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. தொடக்கத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தொற்று இப்போது கேரளாவில் அதிகமாகி வருகிறது. கேரளாவில்…

2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும்: ஸ்ரீசாந்த் விருப்பம்

டெல்லி: 2023ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல்.…

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது: பில்கேட்ஸ் கருத்து

வாஷிங்டன்: கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை என்று பில்கேல்ட்ஸ் கூறி உள்ளார். உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனா…

நாடாளுமன்ற எம்பிக்களின் ஊதியத்தை குறைக்கும் மசோதா: லோக் சபாவில் நிறைவேற்றம்

டெல்லி: நாடாளுமன்ற எம்பிக்களின் ஊதியத்தை குறைக்கும் மசோதா லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எம்பிக்களின் ஊதியத்தை ஓராண்டுக்கு 30…

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம்,…

வரும் 21ம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் யோகேஷ் பட்டாராய்

காத்மாண்டு: வரும் 21ம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அம்மாநில விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

சீனாவின் உளவு நடவடிக்கை: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. லடாக் விவகாரம் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அமைதி…