எல்லையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
டெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் லடாக்…