Author: Savitha Savitha

எல்லையில் ஆக்கிரமிப்பை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது: சீனாவுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

டெல்லி: எல்லையில் அத்துமீறலை நிறுத்தாவிட்டால் எந்த நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்க தயங்காது என்று சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் லடாக்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு அதிகரிக்கும் ஆதரவு: கருத்துக் கணிப்புகளில் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பிடனுக்கு பெரும்பான்மையான இந்திய, அமெரிக்கர்கள் அதிகம் பேர் ஆதரவளிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபர்…

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 5ம் தேதி…

மன்மோகன் சிங் உள்ளிட்ட 14 எம்பிக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விடுப்பு..!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 14 எம்பிக்களுக்கு உடல்நிலை காரணமாக, கலந்து கொள்ளாததால் மாநிலங்களவை விடுப்பு வழங்கி உள்ளது. 14 எம்.பி.க்களில், 11 பேர்…

கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: அக்டோபர் 5 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கு அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ்…

தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது: மத்திய அரசு தகவல்

டெல்லி: தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி உள்பட…

சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெருநகர…

ரூ.10 கோடி அபராத தொகையை செலுத்தும் சசிகலா: பெங்களூரு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை…