Author: Savitha Savitha

டெல்லியில் அக்டோபர் 5 வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் அக்டோபர் 5ம் தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

மேகதாது அணை கட்ட உடனடி அனுமதி வழங்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் எடியூரப்பா வலியுறுத்தல்

டெல்லி: மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி இருக்கிறார். கர்நாடகா, தமிழகம் இடையே நீர்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக கைது வாரண்ட்…!

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்த போது, சொகுசு வாகனங்கள் வாங்கியதில்…

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்: அவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மக்களளை இன்று கூடியதும், காங்கிரஸ் எம்பியான சுரேஷ், கேரளாவில்…

இந்தியாவில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடை கவலை தருகிறது: வங்கதேசம் கருத்து

டாக்கா: இந்தியாவில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த கவலை அளிப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெங்காய உற்பத்தி அதிகரித்து வருகிறது.…

கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் மத்திய அரசு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசு கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும்…

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமான ஒப்பந்தம்: டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிய நாடாளுமன்ற வளாகம், ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஓப்பந்தப்புள்ளி கோரப்ப​ட்டது.…

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 364 போலீசாருக்கு கொரோனா: 3796 பேருக்கு தொடர் சிகிச்சை

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் தான் அதிக தொற்றுகள் காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு…

கேரளாவில் மேலும் 4,351 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 4,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி…