ராமகோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!
சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து…
சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து…
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கேரளாவில் சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந் நிலையில், கேரளாவில்…
சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…
சென்னை: தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, கொல்லம், ஆலப்புழா, ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு…
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.…
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 327 காவலர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று மகாராஷ்டிராவில் அதிகம் காணப்படுகிறது. காவல்துறையினரும் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு…
சென்னை: கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்காக ரூ.129 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். முதல்கட்ட பணியாளர்களான…
பாலாசோர்: சூப்பர்சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையானது 400 கி.மீ தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் திறன்…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்ய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது.…