Author: Savitha Savitha

கேரளாவில் இன்று 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 22 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: கேரளாவில்,…

கேரளாவில் மத வழிபாட்டு தலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதி என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் போலியான 24 பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு…

முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை: குறைத்தது கர்நாடகா

பெங்களூரு: முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையை கர்நாடகா குறைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய…

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள்: நாளை முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கும் மத்திய அரசு

டெல்லி: கொரோனா காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை முதல் துவங்க உள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது…

ஊதியம் வழங்கவில்லை என்று புகார்: டெல்லியில் பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் பிரபல மருத்துவமனையில் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் மாநகராட்சியில் மிகப்பெரிய மருத்துவமனையாக இருப்பது ஹிந்து ராவ்…

வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு..!

டெல்லி: 6 மாதத்தில் வருமான வரி செலுத்திய 35.93 லட்சம் பேருக்கு ரூ. 1.21 லட்சம் கோடி திருப்பி அளிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

வேதியியல் துறை நோபல் பரிசு: 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு…!

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது. இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து…

மல்லையா விவகாரத்தில் எத்தனை முறை தெரியாது என்று சொல்வார்கள்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி

மும்பை: மல்லையா விவகாரத்தில் இன்னும் எத்தனை முறை தெரியாது என்று சொல்வார்கள் என்று மத்திய அரசை நோக்கி சிவசேனா கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்தியாவில் 9 ஆயிரம்…

2020ம் ஆண்டுக்குள் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

ஜெனீவா: 2020ம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை…