Author: Savitha Savitha

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 8…

நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி :நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தொலைத்தொடர்பு துறை சார்பாக…

பீகார் தேர்தல் எதிரொலி: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சரத் யாதவ் மகள்

டெல்லி: ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவின் மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகாரில் வரும் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய…

பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டு சாதனை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தனிநபர் வருவாயில் இந்தியாவை வங்கதேசம் முந்துவது தான் பாஜகவின் வெறுப்பு நிறைந்த கலாச்சார தேசியவாதத்தின் 6 ஆண்டுகளின் திட சாதனை என்று ராகுல் காந்தி விமர்சித்து…

வியட்நாமில் கொட்டித் தீர்த்த கனமழை: பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

ஹனோய்: வியட்நாம் நாட்டில் பெய்த கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. வியட்நாமில் சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடம்…!

சென்னை:கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வரும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் கவலைக்கிடமாக உள்ளார். கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.…

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு ஆளுநர் எழுதிய கடிதம்: பிரதமரிடம் சரத் பவார் அதிருப்தி

மும்பை: மத வழிபாட்டு தலங்கள் திறப்பது குறித்து மகாராஷ்டிரா முதல்வருக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அதிருப்தி தெரிவித்து பிரதமர் மோடிக்கு, சரத்பவார் கடிதம் எழுதி உள்ளார். நாட்டிலேயே…

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: தலைமை பதிவாளர் விளக்கம்

ஐதரபாத்: பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்கள், சலுகைகள் பெற…

இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது. இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் இன்று மாலை 4.38 மணியளவில் லேசான நிலநடுக்கம்…

காற்று மாசை குறைப்பதில் மத்திய அரசு மெத்தனம்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

டெல்லி: வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவின் அளவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா…