Author: Savitha Savitha

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…!

சோலாப்பூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே காலமானார். அவருக்கு வயது 65. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மாருதி…

நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும்: தேசிய தோ்வுகள் முகமை அறிவிப்பு

டெல்லி: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா்…

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு: 10 சதவீதம் உயர்த்திய மத்திய அரசு

டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவை 10 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை…

ஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியின் வழக்கு: டெல்லி ஐகோர்ட் நிராகரிப்பு

டெல்லி: ஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியை வெவ்வேறு இடங்களுக்கு 15 நாட்களுக்கு செல்லுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜோத்பூரில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர்…

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் குண்டுகள் வெடிப்பு: 5 பேர் பலி, பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். அந்நாட்டின் மைதான் வார்தக் மாகாணத்தில் ஜல்ரெஜ் மாவட்டத்தில் சாலையோரம் இந்த குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில், 5…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்தது.…

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்: பாஜக தலைவர் நட்டா தகவல்

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சமூக அமைப்புகளுடனான கூட்டத்தில் நட்டா பேசியதாவது:…

கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: 5,022 பேருடன்…

தெலுங்கானாவில் இடைவிடாது பெய்யும் கனமழை: இதுவரை 70 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானாவில் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில்…

கர்நாடகாவில் வெள்ளத்தால் 97 கிராமங்கள் பாதிப்பு: 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக…