Author: Savitha Savitha

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மார்ச் 31ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து…

அலகாபாத்தில் இரவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காவல்துறை திடீர் தடை…!

அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…

அதிமுக ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி கடனில் தவிக்கும் தமிழகம்: தாம்பரம் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: அதிமுக ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தவித்துக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார். ஏப்ரல் 6ம்…

சென்னையில் இருந்து ஒரு வார பயணமாக தஞ்சை புறப்பட்டு சென்றார் சசிகலா…!

சென்னை: ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து சசிகலா திடீரென தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். பிப்ரவரி மாதம் சென்னை வந்தபின் முதன் முறையாக சசிகலா தஞ்சை பயணம்…

கோவையில் அவினாசி சாலை 4 வழி மேம்பாலம் கட்டுமானப் பணி: சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: கோவையில் அவினாசி சாலை 4 வழி மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கோவை மாவட்டத்தில், கோல்டுவின்ஸ் என்ற இடத்தில்…

மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை…!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கான நாட்கள்…

திமுக தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள்: ஏப்ரல் 16ம் தேதி ஆஜராக நீதிமன்றம் சம்மன்

சென்னை: அவதூறு வழக்குகளில் ஏப்ரல் 16ம் தேதி ஆஜராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில்…

உடுமலையில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தை ரத்து செய்த கமல்ஹாசன்: கூட்டம் இல்லாததால் ஏமாற்றம்

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டையில் பொதுக்கூட்டத்தை ரத்து செய்து கமல்ஹாசன் பேசாமல் சென்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபை…

நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கோஹிமா: நாகாலாந்தில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் எதிரொலியாக அனைத்து…

ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டார்: தமாகாவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம்

சென்னை: தமாகாவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் விலகி உள்ளார். கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டியிதுடன், சுயேச்சையாக போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். அதிமுக…