பஞ்சாப் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மார்ச் 31ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து…