Author: Savitha Savitha

கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 2ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இந்திய வானிலை மையம், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்…

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 26,338 பேருக்கு கொரோனா: 40 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 26,338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷியாவில் சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சக்கட்டத்தில்…

கொரோனா பரவல், விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவல், விவசாயிகள் அதிரடி போராட்டம்…

கர்நாடகாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 22 மற்றும் 27 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம்…

ஜோ பிடன் நிர்வாகத்தில் நிதிக்குழு தலைவராகும் இந்திய வம்சாவளி பெண்…! விரைவில் அறிவிப்பு

வாஷிங்டன்: ஜோ பிடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியான நீரா தாண்டன் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபராக பிடன் பதவியேற்ற பின்னர்…

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருவதை வாடிக்கையாக…

அமெரிக்காவில் உச்சக்கட்டத்தில் கொரோனா தொற்று: 27வது நாளாக 1 லட்சத்துக்கும் மேல் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் 27வது நாளாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு…

கொரோனா நெறிமுறைகளை போராட்டக்காரர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு…

டெல்லி சலோ பேரணிக்கு செல்லும் விவசாயிகள்: எல்லையில் அமைக்கப்பட்ட கொரோனா மருத்துவ முகாம்

டெல்லி: டெல்லி செல்லும் பேரணியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கொரோனா உள்ளதா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் 3…

நைஜீரியாவில் 110 விவசாயிகளை கொடூரமாக கொன்ற தீவிரவாதிகள்..!

அபுஜா: நைஜீரியாவில் 110 விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு…