அக்டோபர் 30 ஆம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக சீமானுக்கு உத்தரவு
ஈரோடு சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசிய வழக்கில் அக்டோபர் 30 அன்று ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி…
ஈரோடு சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசிய வழக்கில் அக்டோபர் 30 அன்று ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி…
டில்லி இன்று டில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் அவசரமாக கூடுகிறது. டில்லியில் நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த…
லாஸ் ஏஞ்சல்ஸ் வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச் சண்டை, பளு தூக்குதல் உள்ளிட்டவை நிற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.…
தஞ்சாவூர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து இன்று டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்துக்கு உரிய காவிரிநீரைத் திறக்காத…
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர் மாவட்டம். உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தரவேண்டி…
சென்னை மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு திட்டத்தைக் கொண்டு வரலாம் என கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட…
சென்னை போர் நிலவி வரும் இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்கத் தமிழா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே…
டில்லி நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மரணம் அடைந்ததாக வந்த வதந்திகளுக்கு அவர் மகள் நந்தனா மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான…
பெங்களூரு கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என டி கே சிவக்குமார் கூறி உள்ளார். கர்நாடக அரசுக்குக் காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும்…
புதுச்சேரி புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில்…