Author: mullai ravi

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நடிகை விஜயசாந்தி

ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். வரும் 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு ஒரே…

இன்று கூடும் தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்

சென்னை இன்று காலை 10 மணிக்குத் தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு…

இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை

சென்னை இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10…

இன்று இரவு முதல் அரக்கோண மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்னை செண்டிரல் – அரக்கோணம் மார்க்கத்தில் இன்று இரவு முதல் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தெற்கு ரயில்வே ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.…

ஸ்ருங்ககிரி சண்முகநாதர் கோவில்

ஸ்ருங்ககிரி சண்முகநாதர் கோவில் சிவன் மற்றும் பார்வதியின் இரண்டு மகன்களில், சண்முகர் வெவ்வேறு வடிவங்களில் வணங்கப்படுகிறார். சண்முக இந்து புராணங்களில் ஒரு சிறந்த போர்வீரராகக் காணப்படுகிறார் மற்றும்…

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது : அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு…

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

வாஷிங்டன் பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. . டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின்…

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்த்து பாஜக போராட்டம்

திருவண்ணாமலை விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்த உள்ளது. தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா…

நாளை விஜய் மக்கள் இயக்க நூலகம் திறப்பு

சென்னை நாளை விஜய் மக்கள் இயக்கம் அமைத்துள்ள நூலக திறப்பு விழா நடைபெற உள்ளது. இன்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், :தளபதி…

காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

ஐதராபாத் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. வருகிற 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.…