Author: mullai ravi

சிங்கப்பூரின் உயரிய விருது பெற்ற இந்தியப் பெண் எழுத்தாளர்

சிங்கப்பூர் இந்தியப் பெண் எழுத்தாளர் மீரா சந்த் சிங்கப்பூரின் உயரிய விருதைப் பெற்றுள்ளார் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்தச் சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய…

இன்று தெலுங்கானா புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு : சோனியா காந்தி பங்கேற்பு

ஐதராபாத் இன்று தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.. நடந்து முடிந்த தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில்…

சென்னையின் அனைத்து வழித்தடங்களில் சீரான மாநகர பேருந்து இயக்கம்

சென்னை தற்போது சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீராகி உள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாகக் கனமழை பெய்தது. இதில் சென்னை…

தொடர்ந்து 565 நாட்களாக  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 565 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் : மீண்டும் சிறையில் அடைப்பு

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை…

நேற்று சென்னை சென்டிரலில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை பிற மாநிலங்களுக்குச் சென்னை சென்டிரலிலிருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மிக்ஜம்’ புயலால் மூன்று நாட்களுக்கு முன்பு…

இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

சென்னை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புய; பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தமிழகம் வருகை 

சென்னை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து மிக்ஜம் புயல் பாதிப்புக்களை பார்வையிடுகிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜம் புயல் மழையினால்…

மேலும் 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு’

சென்னை தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையைக் கடந்த…

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்,,கடலூர் மாவட்டம்.

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்,,கடலூர் மாவட்டம். பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.…