Author: mullai ravi

மசோபா மந்திர், புனே

மசோபா மந்திர், புனே இந்த கோயில் கொம்பு எருமை தெய்வமான மசோபாவை கௌரவப்படுத்துகிறது, அவர் முதலில் மாநிலத்தில் மேய்க்கும் சமூகங்களால் வழிபடப்பட்ட ஒரு மேய்ச்சல் கடவுள், மேலும்…

இன்று திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்

திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. கிரிவலப் பாதை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி அமைந்துள்ளது. சுமார் 14 கிலோ…

136 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை : கேரளாவுக்கு முதல் எச்சரிக்கை

தேனி முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டு அமைந்துள்ளது.…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்க்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 

சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்ப்பது குறித்த கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை…

பாஜக கூட்டணி கட்சிகள் கொள்கை அற்றவை : அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாகச் சாடி உள்ளார். இன்று கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

இன்று சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்பு

ராய்ப்பூர் இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் பதவி ஏற்றுள்ளார். கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக…

மருமகனை தனது அரசியல் வாரிசாக அறிவித்த மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவதி தமது மருமகனை தனக்கு அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள்…

பாஜகவில் தலைவர் முதல் தொண்டர் வரை பொய் சொல்வதே பிழைப்பு : கே எஸ் அழகிரி

சென்னை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தனது அறிக்கையில் பாஜ்கவை சரமாரியாக சாடியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி…

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரீவ்த்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தென்கிழக்கு…

மீண்டும் அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைப்பு : புதிய தேதிகள் வெளியீடு

சென்னை தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு…