Author: mullai ravi

விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்

சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச்…

 தமிழக முதல்வருக்கு செல்வபெருந்தகை பாராட்டு

சென்னை தமிழக முதல்வர் காமராஜர் பெயரால் நூலகம் அமைத்ததற்கு செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி…

தக் லைஃப் திரைப்படம் இணைத்தில் வெளியீடு : படக்குழு அதிர்ச்சி

சென்னை நேற்று வெளியான தக்லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது/ ‘தக் லைப்’ படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை…

இன்று ஜம்மு காஷ்மீரில் நில நடுக்கம்

தோடா இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இன்று ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட…

பிரதமர் மோடி இன்று உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார்

ஸ்ரீநகர் இன்று உலகின் உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார், ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் யில்வேயால்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இன்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது இதை ஒட்டி அக்கோயிலை…

பழ. கருப்பையா என்னிடம் சாதிய வன்கொடுமை செய்தார் :  கரு பழனியப்பன்

சென்னை தன்னை சாதிய வன்கொடுமை செய்ததாக பழ கருப்பையா மீது கரு பழனியப்பன் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே திமுக, காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட…

கமலஹாசன் பேச்சுக்கு மகாராஷ்டிர ஆளுநர் கடும் எதிர்ப்பு

கோவை மகாராஷ்டிர ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கமலஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கோவை விமானநிலையத்தில் மகாராஷ்டிர அளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க:ளிடம்,…

காவிரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதி ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு சாதனை

கோவை கடந்த நிதி ஆண்டில் ஈஷா அறக்கட்டளையின் காவிரி கூக்குரல் இயக்கம் 1.36 கோடி மரங்கள் நட்டு சாதனை புரிந்துள்ளது. ஈஷா அறக்கட்டலை வெளியிட்டுள்ள அறிக்கையில். ”ஈஷா…