இணையத்தில் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம், பிரசாதம் விற்பனை
ராமேஸ்வரம் அஞ்சல்துறை மூலம் இணையத்தில் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்துக்களின் புனித பூமிகளில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ ராமர் தனது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ராமேஸ்வரம் அஞ்சல்துறை மூலம் இணையத்தில் ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்துக்களின் புனித பூமிகளில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ ராமர் தனது…
சென்னை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் வி கங்காபூர்வாலா குறைகளுடன் வருவோருக்கு தமது கதவுகள் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்…
பெங்களூரு: கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு உதவி தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் பசவராஜ்…
டில்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மணிப்பூர் மாநில மக்கள் பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இரு இனத்தவர்…
திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றம் சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளதைக் காட்டி கல்விக் கடனை நிராகரிக்க முடியாது என உத்தரவு இட்டுள்ளது. ஒரு நபரின் கடன் பெற்ற மற்றும்…
சென்னை கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ்…
தருமபுரி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தருமபுரியில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானதில் தவறு செய்தவர்கள் மீது தண்டனை உறுதி எனக் கூறி உள்ளார். தமிழக நுகர்பொருள்…
ஸ்ரீஹரிகோட்டா ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவுக்கு வந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-2 விண்கலத்தை,…
சென்னை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.1238 கோடி முதலீட்டுடன் நேற்று திரும்பி வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…
புள்ளபூதங்குடி வல்வில் ராமர் திருபுள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பத்தாவது திருத்தலம். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. சோழர் காலத்தில்…